Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

6/29/2012

யாதும் ஊரே யாவரும் கேளிர்.

சில நேரங்களில் தனிமை , எதையோ இழந்த சோகம், பெரும்பாலு ம்வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஏற்படும். எனக்கு அடிகடி ஏற்படும். என் மனதில் அழகா நட்புகளை நினைத்து கொள்வேன், அல்லது அப்பாவின் நினைவு வரும்.உடனே மனதிற்கு சங்கடமாகிவிடும். அந்த சூழ்னிலையில் என்முக வாட்டத்தை பார்த்து விட்டு ஏன் என்ன ஆச்சு என்று உடனே கலகலப்பாக்குவார்கள் இந்த சீனத்து நண்பர்கள்
எந்தா நாடு என்றாலும் அன்புக்கு ஓரே மொழிதான்.
என்பதை இந்த நட்புக்களின் மூலம் அறிந்து கோண்டேன்...யாதும் ஊரே நாவ்ரும் கேளிர்.. அன்பே எங்கள் உலக தத்துவம்

1 comment:

R.Gopi said...

எந்நாடு என்றாலும்
அன்பு என்பது
ஒரே மொழி தான்

அருமை அருமை....

யாதும் ஊரே
யாவரும் கேளிர்
அன்பே எங்கள்
உலக தத்துவம்