Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

6/29/2012

அப்பா

sarithiram thirumbukirathu.
by Subasree Mohan on Tuesday, January 17, 2012 at 2:22pm ·
தாய் நாட்டை விட்டு திரும்பும் போதுவாஞ்சை உடன் அப்பா கையை பிடித்து கொண்டு திரும்பி எப்போ வருவாய்என்ற கேள்வியுடன் : இன்னும் ஆறு மாதங்களில்என்றவுடன் இருவருக்குமே கண்களில் நீர்கட்டுப்படுத்த முடியவில்லை என்னால்அப்பா குழந்தையாக தெரிந்தார் என் கண்களுக்குஎன் குழந்தையை முதல் முதலில் பள்ளி விட்டுவந்த போது என் கையை பிடித்து கொண்டு நீஎப்போ வருவே என்ற ஞாபகம் எனக்குள்.

1 comment:

R.Gopi said...

தாய் தந்தையர்க்கு
நாம் எப்போதும்
எந்த வயதிலும்
குழந்தை தானே!!!

அவர்களுக்கு வயதாகும்
போது, அவர்கள் நமக்கு
குழந்தை தான்...