Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

6/29/2012

அன்பு

by Subasree Mohan on Thursday, April 19, 2012 at 5:23pm ·
உனது பெயரை உச்சரிகாமல் ஒரு நாளும் இருந்ததில்லை
உச்சரிக்காத தருணங்களில் மனதிலாவது சொல்லிக்கொள்வேன்
உனது பெயரை...என் இதயத்தில் நீ வந்து அமர்ந்து
என்னயே ம்றக்க செய்தாய்
உன்னையே நினைக்கசெய்தாய்
நான் வெளியேறி வெகுநாட்களாகிவிட்டது..
எனக்கும் சிறிது இடம்கொடு....
களைப்பாய் இருக்கிறது..
. கண்ணயர்ந்து வெகுகாலமாக...

1 comment:

R.Gopi said...

நீ எங்கே
சென்றாலும்
உன்னையே
சுற்றும் என்
நினைவுகள்.....