Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

6/29/2012

நட்பு.

கவலை சுழ்ந்த நேரத்தில் மனசுமயை இறக்கி வைக்ககண் மூடி யோசித்த போது:_ உன் முகமேஎன் நினைவில் வந்தது. பழகிய காலங்கள்சிறிதென்றாலும் மனம் சொல்கிறது_என்உயிர் நண்பன் நீ தான் என்று.

1 comment:

R.Gopi said...

உயிரில் கலந்த
நட்பே

உன்னை நினைத்தே
என் வாழ்வின்
அனைத்து
சோகங்களையும்
தனிமையையும்
விரட்ட எண்ணுகிறேன்