Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

11/24/2012

கடவுளுக்கு தூது.

அம்மா எனக்காக சாமிகிட்டே வேண்டிக்கோ
இது குழந்தைகள் எப்போதும் என்னிடம் கூறுவது
அப்பாவும், சுற்றமும், உற்றாரும்,
நட்புகளும் எனக்காக நீ வேண்டிக்கோ,
கடவுளுக்கும் இவர்களுக்கும் நான் பாலமாக
நான் இவர்களுக்கு வேண்டி கொள்வது
எண்பது சதவிகிதம் பழுதில்லாமல் நடக்க
கடவுளிடன் நான் இட்ட விண்ணப்பம் மட்டும்
எப்போதும் போல் வெயிட்டிங் லிஸ்டில்...

No comments: